1858-1948
ஆசிரியர்:
அறிஞர் அண்ணா
விலை ரூ.25
https://marinabooks.com/detailed/1858-1948?id=1644-7968-7714-7863
{1644-7968-7714-7863 [{புத்தகம் பற்றி இந்த விசித்திரமான கேள்விக்கு இன்று அவசியம் ஏற்பட்டுவிட்டது.
<br/>ஏகாதிபத்தியத்தின் பிடியிலே சிக்கிச் சிதைந்து, பிறகு எழுச்சி பெற்று எதிர்த்துத் தாக்குதலை நடத்தி வந்தவர்களுக்கு, இந்தச் சந்தேகம் ஏற்படவேண்டிய அவசியம் உண்டானது கூட அவ்வளவு ஆச்சரியமில்லை; ஏகாதிபத்யத்துக்கே இன்று அந்தச் சந்தேகம் ஏற்பட்டு விட்டிருக்கிறது! அந்தப் பகுதிதான் ஆச்சரியமிகுந்தது.
<br/>'புலி இறந்து விட்டதா, புதருக்குப் பின்புறத்தில் பதுங்கிக்கொண்டிருக்கிறதா' என்று வேட்டைக்காரன் சந்தேகப் படுவதோடு இல்லை; புலிக்கே ஏற்பட்டிருக்கிறது அந்தச் சந்தேகம்.
<br/>"நான் இருக்கிறேனா, இறந்துவிட்டேனா'' என்று ஏகாதிபத்யமே இன்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறது!"
<br/>வேடிக்கை இத்துடன் நின்றுவிடவில்லை. "என்னையா இவ்வளவு தைரியமாக, இந்தியாவைவிட்டு வெளியே போ என்று சொல்லுகிறாய்' என்று, நாலு ஆண்டுகளுக்கு முன்பு - கர்ஜித்த ஏகாதிபத்தியம், இப்போது 'நான் நாள் பார்த்தாகி விட்டது இந்தியாவை விட்டு வெளியேற" என்று தெரிவிக்கிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866