கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்(பாகம் 4)
ஆசிரியர்:
கவிஞர் கண்ணதாசன்
விலை ரூ.110
https://marinabooks.com/detailed/+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%28%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+4%29?id=1941-0400-3930-0158
{1941-0400-3930-0158 [{புத்தகம் பற்றி ‘தமிழோடிசை பாடல் மறந்தறியேன்' என்று அப்பர் பெருமான் அருளிச் செய்தார். இந்த அமுத வாக்குக்கு முற்றிலும் உரியவர், அன்புச் செம்மல் திரு. கண்ணதாசன் அவர்கள்.
<br/> இயல், இசை, நாடகம் என்று மூவகைப்படும் தமிழ். இசை இடையில் நடுநாயகமாக மிளிர்கின்றது. இசைப்பாடல்கள் பலர் பாடுகின்றார்கள். சிலரது பாடல்களில் கருத்து நயம் காண்பதில்லை சிலருடைய பாடல்களில் ஓசை நயம் காண்பதரிது சிலருடைய பாடல்களில் பொருட்செறிவு அமைவதில்லை.
<br/> திரு. கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் படிப்போர் உள்ளத்தைப் பரவசம் ஆக்குகின்றன. அதில் தெள்ளு தமிழ் துள்ளுகின்றது. இனிமைத்தேன் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுகின்றது. பொருள் நயம் களிநடம் புரிகின்றது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866