வேர்களின் பேச்சு
ஆசிரியர்:
தோப்பில் முஹம்மது மீரான்
விலை ரூ.450
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81?id=1157-2426-7269-9102
{1157-2426-7269-9102 [{புத்தகம் பற்றி சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளரான தோப்பில் முஹம்மது மீரான் கடந்த நாற்பதாண்டுக் காலமாக எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. முட்களால் கீறப்பட்ட இதயத்தின் கண்ணீரும் இரத்தமும் இத்தொகுப்பின் பக்கங்களில் உலர்ந்திருக்கின்றன. மைய நீரோட்டத்திலிருந்து விலகி, ஒரு மாற்று நீரோட்டத்தை சாத்தியமாக்கியவை இவை. வாழ்க்கையின் அவலங்கள், உறவின் சிடுக்குமுடிச்சுகள், அபத்தங்கள், அசட்டுத்தனங்கள் யாவும் இவற்றில் அலசப்பட்டிருக்கின்றன. ஒரு வட்டார மக்களைப்பற்றி எழுதப்பட்ட இவை, உலகின் எல்லா வட்டார மக்களுக்கும் உரியவை என்பது இவற்றின் சிறப்பு. இதில் வரும் மக்கள் நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தவர்களே. எனினும், தோப்பிலின் பேனா முனையின் வழியே வரும்போது அவர்கள் நமது கவனிப்புக்கும் அன்புக்கும் ஆளாகிவிடுகிறார்கள்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866