விவேகானந்தர் சொன்ன கதைகள்
ஆசிரியர்:
சுவாமி விவேகானந்தர்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+?id=1285-6545-6342-2725
{1285-6545-6342-2725 [{புத்தகம் பற்றி 'எந்தக் கடினமான கருத்தையும் கதைகள் மூலம் எளிதாக விளக்கிவிடலாம். எனவே நமது வேதகால முனிவர்கள் முதல் இன்றைய ஆச்சாரியர்கள் வரை எல்லா மகான்களும் கதைகளைக் கையாண்டிருக்கின்றனர்.நமக்கு மிகச் சமீப காலத்தில் தோன்றிய மகான் சுவாமி விவேகானந்தர். அவர் போதித்த அருமையான கதைகளுள் சிலவற்றை அழகிய படங்களுடன் அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். இந்தக் கதைகள் அவர் பேசிய மற்றும் எழுதியவற்றின் தொகுதியான ஞானதீபம் (11 சுடர்கள், 1996 பதிப்பு) 1, 2, 3 ஆகிய சுடர்களிலிருந்து எடுக்கப்பட்டவை.குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் இந்த நூல் நல்வழி காட்டுவதாக அமையுமாக!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866