விவேகானந்தரின் தவப்புதல்வி நிவேதிதை
ஆசிரியர்:
சுவாமி ஸுப்ரஞானந்தர்
விலை ரூ.45
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88+?id=1140-0164-4844-2666
{1140-0164-4844-2666 [{புத்தகம் பற்றி ''உலகின் சிறந்த ஆன்மீகப் பொக்கிஷங்கள் அழிந்து விடாமல் பல நூற்றாண்டுகளாகக் காத்துவரும் மக்களைக் கொண்ட நாடு இந்தியா. அதற்காகவே இந்தியாவிற்குச் சேவை செய்ய மிகுந்த ஆவலுடன் நான் வந்திருக்கிறேன்! ஸ்ரீராமகிருஷ்ணருக்கு வெற்றி!' என்று நிவேதிதை ஆரவாரத்திற்கும் பலத்த கரகோஷத்திற்கும் இடையே கொல்கத்தா மக்களின் முன்னிலையில் கூறி தனது முதல் உரையை நிறைவு செய்தார்.இந்தியராகவே வாழ்ந்து, இந்தியர்களுக்கு பாரதத்தைப் பற்றிய உண்மைகளைப் போதித்துத் தன்னம்பிக்கை ஊட்டிய நிவேதிதை தனது வாழ்நாள் முழுவதும் இந்தியாவிற்குச் சேவைகள் புரிந்துள்ளார். பாரதத்தில் அரசியல் விடுதலைக்கு வேண்டிய உத்வேகத்தையும் விதிட்டார். அவரது சேவை வாழ்க்கையைச் சுருக்கமாகக் கூறுவது இந்த நூல்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866