வளர்ந்த பாரதத்தில் வாழ்வோம் !
ஆசிரியர்:
சுவாமி விமூர்த்தானந்தர்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D+%21?id=1484-1079-1173-5281
{1484-1079-1173-5281 [{புத்தகம் பற்றி மேகாலயா மாநிலம் சுவாமி விவேகானந்தர் தமது சீடரான டாக்டர் நஞ்சுண்டராவிற்கு ஒரு கடிதத்தில் இவ்வாறு எழுதினார்:
<br/>''...தைரியமாக முன்னேறுங்கள்.... சாகும் வரை வேலை செய்யுங்கள். நான் உங்களுடன் இருப்பேன். நான் போன பிறகு என் ஆன்மா உங்களுடன் வேலை செய்யும்.''
<br/>அண்மையில் மறைந்த நமது அபிமானத்துக்குரிய மக்கள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் ஒரு நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டார்:
<br/>நடிகர் விவேக் : ஐயா, அடுத்த பிறவி என்றிருந்தால் நீங்கள் எங்கு எப்படி பிறக்க விரும்புகிறீர்கள்?
<br/>டாக்டர் கலாம்: எனக்கு மறுபிறப்பு பற்றித் தெரியாது. ஆனால் மறுபிறவி என்றிருந்தால் நிச்சயமாக இந்தியாவில்தான் பிறக்க விரும்புகிறேன். அதுவும் வளர்ந்த நாடாக மாறிய இந்தியாவில்தான் பிறக்க விரும்புகிறேன்.இவ்வாறு ஜீவனத்திலும் மரணத்திலும் சுவாமி விவேகானந்தரின் அடியொற்றிய ஓர் உன்னதமான மனிதராகவே டாக்டர் அப்துல் கலாம் திகழ்ந்தார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866