ராஜா வந்திருக்கிறார்
ஆசிரியர்:
பழ. அதியமான்
விலை ரூ.325
https://marinabooks.com/detailed/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?id=1053-5786-6078-8203
{1053-5786-6078-8203 [{புத்தகம் பற்றி கு. அழகிரிசாமியின் படைப்புலகம் பெரும்பாலும் கிராமத்து வாழ்க்கையைச் சார்ந்தது. குடும்ப வாழ்க்கை, மனிதர்களின் மன அவசம், பலவீனங்கள், காதலர்களின் மன எண்ணங்கள், குழந்தைகளின் உலகம், மனிதர்களின் செயல் சிறுமைகளை வெளிப்படுத்தும் வாழ்வின் யதார்த்தங்கள் எனச் சிலவற்றைக் குறிப்பிட்டு அவரது கதைகள் காட்டுகின்றன.
<br/>அழகிரிசாமி கிராமத்தில் எழுதத் தொடங்கியிருந் தாலும் ஓரிரு கதைகள் தவிர மற்ற எல்லாக் கதைகளையும் சென்னையில் தான் எழுதினார். காற்று திருவல்லிக்கேணி வீட்டில் உருவானது. "இரு சகோதரர்கள்' கதை யில் ஒண்டுக்குடித்தன சிரமம் பதிவாகியுள்ளது. இப்படி நகரம் சார்ந்த சூழ்நிலையின் தாக்கமும் அவரது கதைகளில் இருந்தன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866