யாப்பருங்கலக்காரிகை
ஆசிரியர்:
நா. மு. வேங்கடசாமி நாடார்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88?id=1+8248
{1 8248 [{புத்தகம் பற்றி
<br/>இலக்கியம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த பிறகே, இலக்கணம் தோன்றியது. இலக்கணமும் பல்வேறு இலக்கணங்கள் - பல்வேறு அறிஞரால் இயற்றப்பெற்று நாட்டில் நிலவியிருக்கின்றன.நமக்குக் கிடைத்திருக்கின்ற முதல் இலக்கண நூலும் ஏன் உலகத்துக்கே முதல் இலக்கண நூலுமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற - தொல்காப்பியத்திலேயே என்மனார் புலவர், என்ப, என்றிதாே: என்றெல்லாம் குறிக்கப்பெற்றுள்ளன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866