மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள்

ஆசிரியர்: ந. முருகேசபாண்டியன்

Category கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 228
ISBN 978-81-2344-476-5
Weight250 grams
₹320.00 ₹310.40    You Save ₹9
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள் நாவலாசிரியர்களின் படைப்புத் திறன்
தமிழ் நாவலாக்கத்தில் தனித்து விளங்கும் நாவலாசிரியர்களான மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ப.சிங்காரம், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், தமிழவன், எஸ்.ராமகிருஷ்ணன், எம்.ஜி.சுரேஷ். ரமேஷ் பிரேம், சி.எம்.முத்து, பெருமாள் முருகன், தமிழ் மகன், சோ.தருமன். ஷோபா சக்தி. வெ.இறையன்பு, சரவணன் சந்திரன் எழுதியுள்ள நாவல்களை மறுவாசிப்பு மூலம் விமர்சித்திடும் கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ந. முருகேசபாண்டியன் :

கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :