மனிதர்க்கு தோழனடி (உயிரனங்கள் பற்றி)
ஆசிரியர்:
ஆதி வள்ளியப்பன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF+%28%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%29?id=1409-8346-4586-5250
{1409-8346-4586-5250 [{புத்தகம் பற்றி சின்னஞ் சிறு குருவி போலே - நீ
<br/>திரிந்து பறந்துவா பாப்பா!
<br/>வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
<br/> மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!
<br/>கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
<br/>கூட்டி விளையாடு பாப்பா!
<br/>எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
<br/>இரக்கப் படவேணும் பாப்பா!
<br/>
<br/>பாலைப் பொழிந்துதரும் பாப்பா! - அந்தப்
<br/>பசுமிக நல்லதடி பாப்பா!
<br/>வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
<br/>மனிதர்க்கு தோழனடி பாப்பா!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866