மனிதனும் தெய்வமாகலாம்
ஆசிரியர்:
சுகி சிவம்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D?id=3045
{3045 [{புத்தகம்பற்றி இந்நூல் மூன்று பிரிவாக உருவானது. உணர்ச்சி வசப்படும் மனிதன் விலங்கு. அவன் தன்னை நிர்வகித்தால் மனிதன். தன்னை வென்றால் தெய்வம் என்று இலக்கிய இதிகாசங்களை மையப்படுத்தி முன்பகுதி அமைந்துள்ளது. அடுத்து பகவத் கீதை கூறும், மனிதன் தெய்வமாகும் இரகசியங்களை அடையாளம் காட்டி உள்ளேன். தெய்வ சம்பத் எவை! அசுர சம்பத் எவை என்கிற கீதையின் கோட்பாட்டை மையப்படுத்தி மனிதன் தெய்வமாக முடியும் என்று புலப்படுத்தி இரண்டாம் பகுதி அமைந்துள்ளது. மூன்றாவது பிரிவில் யோக சாத்திரங்களில் கூறப்படும் குண்டலினி , துரியம் எய்தும்போது மனிதன் கடவுளாகிறான் என்பதை மிக மிக எளிமையாக, விஞ்ஞானப் பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது. } {பதிப்புரை இந்நூல் மூன்று பிரிவாக உருவானது. உணர்ச்சி வசப்படும் மனிதன் விலங்கு. அவன் தன்னை நிர்வகித்தால் மனிதன். தன்னை வென்றால் தெய்வம் என்று இலக்கிய இதிகாசங்களை மையப்படுத்தி முன்பகுதி அமைந்துள்ளது. அடுத்து பகவத் கீதை கூறும், மனிதன் தெய்வமாகும் இரகசியங்களை அடையாளம் காட்டி உள்ளேன். தெய்வ சம்பத் எவை! அசுர சம்பத் எவை என்கிற கீதையின் கோட்பாட்டை மையப்படுத்தி மனிதன் தெய்வமாக முடியும் என்று புலப்படுத்தி இரண்டாம் பகுதி அமைந்துள்ளது. மூன்றாவது பிரிவில் யோக சாத்திரங்களில் கூறப்படும் குண்டலினி , துரியம் எய்தும்போது மனிதன் கடவுளாகிறான் என்பதை மிக மிக எளிமையாக, விஞ்ஞானப் பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது. }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866