பொழுதைப் பொன்னாக்குவோம்
ஆசிரியர்:
தங்கவேலு மாரிமுத்து
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D?id=8437
{8437 [{புத்தகம் பற்றி காலையில் உதித்து மாலையில் மறையும் சூரியன் போல, இப்படி வந்து அப்படிப் போகிறது நேரம். அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்துத்தான், அது வெறுமனே வீசி எறியப்படும் காசா அல்லது நமது முன்னேற்றத்துக்கு உதவும் மூலதனமா என்பதைச் சொல்லமுடியும்.இருபது வயதிலே இருக்கிற உடல் வலுவும், சுறுசுறுப்பும் அறுபது வயதிலே இருக்குமா? நேரத்தின் மதிப்பையும், அருமையையும், அறுபது வயதிலே அறிந்து கொள்வதைவிட, இருபது வயதிலே உணர்ந்துகொள்வதல்லவா உத்தமம்? வாழ்க்கை என்னும் மாளிகையை வசந்த மாளிகையாக வடிவமைக்க அந்த இளமைஞானம் பெரிதும் உதவுமே. அலாவுதீனின் அற்புத விளக்கைத் தேய்த்தால், மாபெரும் சக்தி கொண்ட பூதம் மண்டியிட்டு ஏவல் கேட்கும். கால தேவனின் மணிகளை கவனமாகக் கையாண்டால், கனவுகள் ஒவ்வொன்றும் நனவுகளாய் மலரும் . }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866