பெரியார் பேசுகிறார்

ஆசிரியர்: ருஷ்யா

Category பகுத்தறிவு
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaper Back
Pages 262
Weight250 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




தோழர்களே! நான் "தமிழர்கள்” என்பது பற்றிப் பேசுவது, திராவிடர்கள் என்பது பற்றியே ஆகும். திராவிடம் என்றாலும், தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான். இது சரித்திர ஆராய்ச்சிக்காரர் முடிவாகும். திராவிடம் என்கின்ற பேச்சே தமிழ் வார்த்தை ஆகும். எப்படி எனில், திருஇடம் என்பதுதான் திருவிடமாகி, திராவிடம் என்பதாக ஆகிவிட்டது. தமிழர்கள் திரு என்கின்ற வார்த்தையை ஒரு மேன்மை அணியாக உபயோகிக்கிறார்கள். அதாவது ஆரூரை திருவாரூர் என்றும், பூந்துருத்தியை திருப்பூந்துருத்தி என்றும், நாகேசுவரத்தை திருநாகேசுவரம் என்றும் குற்றாலத்தை திருக்குற்றாலம் என்றும், அழைத்து வருவதைப் போலவே தமிழர்கள் தாம் வாழும் இடத்தை திருஇடம் என்றனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பகுத்தறிவு :

வ.உ.சி.நூலகம் :