பெரியாரின் நண்பர்கள்

ஆசிரியர்: பழ. அதியமான்

Category வரலாறு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 480
ISBN978-93-81969-12-0
Weight600 grams
₹375.00 ₹363.75    You Save ₹11
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தென்னாட்டுத் திலகர் என்று புகழப்பெற்ற சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் (1887-1957) வாழ்க்கை வரலாறு இந்நூல். தன் பேச்சாற்றலால் தமிழகக் காங்கிரசை மக்களிடம் கொண்டுசென்ற இப்பேராளுமையின் சமூக, அரசியல், பத்திரிகைத் துறைப் பங்களிப்பை விவரிக்கும் வரலாறு இது.
தமிழக சமூக நீதிப் போராட்டங்களான சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், காஞ்சிபுரம் காங்கிரசு மாநாடு, கல்பாத்தி தலித் நுழைவுத் தடுப்பு, (குலக்) கல்வித் திட்ட எதிர்ப்பு . . .
உள்ளிட்ட அரை நூற்றாண்டுத் தமிழக சமூக அரசியல் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளைச் சமகால ஆதாரங்களின் அடிப்படையில் இந்நூல் விவரிக்கிறது.
வ.உ.சி., பெரியார், இராஜாஜி, காந்தி, சாவர்கர், ஷியாமா பிரசாத் முகர்ஜி, கே.எம். பணிக்கர் தொடர்பில் இதுவரை வெளிவராத பல முக்கியச் செய்திகள் முதன்முறையாக இந்நூலில் இடம் பெறுகின்றன. அக்கால இந்திய தமிழக அரசியல் பின்புலத்தில் வரதராஜுலு - நாயுடுவின் வரலாறு சுவாரசியமான நடையில் எழுதப்பட்டுள்ளது.
தங்கள் தேச சேவையின் உத்தேசம் எதுவாயிருந்தாலும், தங்கள் சுயராஜ்யத்தின் கருத்து எதுவாயிருந்தாலும், எனது தொண்டிற்கும் அதன் கருத்துக்கும் தங்கள் ஒத்துழைப்பும் இருந்தால்தான் முற்றிலும் நிறைவேறும் என்பது எனக்குத் தெரியும்.
- பெரியார் (1925)
வரதராஜுலுவுக்கு எழுதிய கடிதத்தில்

உங்கள் கருத்துக்களை பகிர :
பழ. அதியமான் :

வரலாறு :

காலச்சுவடு பதிப்பகம் :