புரட்சிப் பெருநதி

ஆசிரியர்: சு.பொ.அகத்தியலிங்கம்

Category கம்யூனிசம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperBack
Pages 175
Weight300 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மனமானது எப்போதும் வேலை செய்து கொண்டிருக்கிறது. இரவும் பகலும், தாக்கத்திலும், விழித்திருக்கும்போதும் மனமானது வேலை செய்துகொண்டிருக்கிறது. ஆகவே அது மிகவும் களைப்படைகிறது. அதனால் தொடர்ந்து நல்ல முறையில் செயலாற்ற முடிவதில்லை.
மனமானது ஓல்வீன்கு அரைத்துக் கொண்டிருக்கும் இயந்திரம் போல் அது அரைத்துக் கொண்டே இருக்கிறது, அரைப்பதற்கு ஏதும் இல்லையென்றாலும் கூட. அது அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டிருக்கும்.ஆகவே மனதிற்கு எவ்வாறு ஒரவு கொடுப்பது என்று கற்றுக்கொள். அப்போது நீ மிகவும் சக்தி வாய்ந்த மனதைப் பொழிவால்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சு.பொ.அகத்தியலிங்கம் :

கம்யூனிசம் :

பாரதி புத்தகாலயம் :