பாரதியின் சுயசரிதைக்கள்
ஆசிரியர்:
ஆ. இரா. வேங்கடாசலபதி
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1861-5715-3341-0741
{1861-5715-3341-0741 [{புத்தகம் பற்றி தமிழ் இலக்கியம் தன்வரலாற்று எழுத்துகளுக்குப்
<br/>பெயர்போனதல்ல. சுயசரிதை எழுத்திலும், '- பாரதி ஒரு முன்னோடி என்பதைப் பலர் அறியமாட்டார்கள். புனைவு வடிவில்
<br/>பாரதி எழுதிய (முற்றுப்பெறாத) சின்னச் சங்கரன் கதை யினையும், 'கனவு' என்ற கவிதை
<br/>' வடிவில் அமைந்த சுயசரிதையினையும் கவனப்படுத்துகிறது இந்நூல், கழிவிரக்கம் மிகுந்த பிரதியாகக் 'கனவு' இருக்க, தமிழ் இலக்கிய 'வரலாற்றில் நகைச்சுவை மைல்கல்லாக விளங்குகிறது 'சின்னச் சங்கரன் கதை', பாரதியியலுக்கு முக்கியப் பங்காற்றியுள்ள
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866