பாரதியார் கவிதைகள்
ஆசிரியர்:
இந்திரா சௌந்தர்ராஜன்
விலை ரூ.55
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1383-8980-5957-5537
{1383-8980-5957-5537 [{
<br/>சரணங்கள் 1. ஜாதி மதங்களைப் பாரோம்-உயா
<br/>ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே-அன்றி
<br/>வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே ) 2. ஈனப் பறையர்க ளேனும்-அவர்
<br/>எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ ? சீனத்த ராய்விடு வாரோ?-பிற
<br/>தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே) 3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
<br/>அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
<br/>சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே) 4, ஒன்று பட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
<br/>ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
<br/>ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே) 5. எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
<br/>யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866