பண்டைக்கால இந்தியா
ஆசிரியர்:
எஸ்.ஏ.டாங்கே
விலை ரூ.225
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?id=1165-5025-4729-2172
{1165-5025-4729-2172 [{புத்தகம் பற்றி மார்க்ஸிய கண்ணோட்டத்தில் பண்டைக்கால இந்திய வரலாற்றை ஆராய்ந்து அறியும் முதன் முயற்சி. வடமொழி நூல்களில் பாண்டித்தியம் பெற்றவரும் மார்க்ஸிய புலமைக்கு உரிய வருமான எஸ். ஏ. டாங்கே அவர்கள் எழுதியது.
<br/>இந்திய சரித்திரத்தை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தறிய விரும்பும் மாணவர்களுக்கு டாங்கேயின் நூல் புதிய வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. நமது வரலாறு பற்றிய விவாதத்தை ஒரு புதிய தரத்துக்கு உயர்த்திச் செழுமை அடையச் செய்திருக்கிறது. பின்னுரையைப் படிக்கும் வாசகர்கள் இதை நன்கறியலாம்.
<br/>தமிழ் நாட்டு சரித்திர மாணவர்களும் தமிழறிஞர்களும் இந்த விவாதத்தில் ஆற்றவேண்டிய பங்கு மகத்தானது. அதற்கு உதவியாக இந்த நூலைத் தமிழில் தருகிறோம்.
<br/>நான் வடமொழி மாணவன் என்று உரிமை கொண்டாடு வதற்குக்கூடத் தகுதியற்றவன். வடமொழியில் தேர்ச்சி பெற்ற ஓரிரண்டு பெரியார்களின் உதவியின்றி, நான் இந்தப் பணியை நிறைவேற்றியிருக்க முடியாது. அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி.
<br/> என்னுடைய பல குறைகள் இந்த தமிழ்ப் பதிப்பில் பிரதிபலித்திருக்க வேண்டும். அவற்றைப் பொறுத்தருள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டித் திருத்த வேண்டு மென்றும் அறிஞர்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866