நோயின்றி வாழ முடியாதா?
ஆசிரியர்:
முனைவர். இராமகிருட்டிணன்
விலை ரூ.194
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%3F?id=1743-5722-8925-4396
{1743-5722-8925-4396 [{புத்தகம் பற்றி நம் உடலில் உருவாகும் நோயை நிர்ணயிப்பது நம் உணவுதான் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனிதன் நோய்க்கு ஆளாக மாட்டான், இந்த அடிப்படையில் இயற்கை வாழ்வியல் அறிஞர் ம, கி.பாண்டுரங்கனார் வழியில் வந்த புலவர் மூ.இராமகிருட்டிணன் மனித உடலையும் இயற்கை உணவையும் ஆராய்ந்து உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த பல நோயாளிகளை இயற்கை உணவாலேயே குணப்படுத்தியவர். அத்தகைய பெருமை வாய்ந்த புலவர் மூ. இராமகிருட்டிணன் மக்களின் மீதான அக்கறையுடன், இயற்கை உணவின் அருமைகளைப் பற்றி பல்வேறு இடங்களில் உரைத்த உரைகளின், எழுதிய எழுத்துகளின் நூல் வடிவமே நோயின்றி வாழ முடியாதா?
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866