நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

ஆசிரியர்: புலவர் ம.அய்யாசாமி

Category சிறுவர் நூல்கள்
Publication சேகர் பதிப்பகம்
Formatpaper back
Pages 256
Weight300 grams
₹170.00 ₹164.90    You Save ₹5
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட பெருந்தலைவர்களில் மூவரே குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்கள். காந்திஜி, நேருஜி, நேதாஜி ஆகிய மூவருமே முப்பெருந் தலைவர்களாக விளங்கினார்கள். மூவரும் காங்கிரஸ் கட்சியின் வலிமையான தூண்களாக விளங்கினார்கள். சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் பெரும்பாலானவரின் இல்லங்களில் இந்த மூவருடைய படங்களே கண்களுக்கு அழகாகக் காட்சி அளித்தன . காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேதாஜி சிறிது காலம் இருந்தார். மகாத்மா காந்தி அகிம்சை முறையில் ஆங்கிலேயரிட மிருந்து நாட்டை விடுதலை பெறச் செய்ய முடியும் என்று என்று உறுதியாகக் கூறினார். காந்தி இக்கருத்தை நம்பினார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர் ம.அய்யாசாமி :

சிறுவர் நூல்கள் :

சேகர் பதிப்பகம் :