நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
ஆசிரியர்:
அம்பிகாசிவம்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D+?id=1543-4744-9915-6727
{1543-4744-9915-6727 [{புத்தகம் பற்றி நேதாஜி பெயரைக் கேட்டாலே சும்மா அதிர்ந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். அப்படி என்னதான் செய்தார் நேதாஜி?
<br/>அகிம்சை வழியில் காந்தி பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், என் வழி தனி வழி என்று ஆயுதத்தைக் கையில் ஏந்தினார் நேதாஜி. இந்தியா வின் பல பகுதிகளிலும் வசித்த இளைஞர்களை தனது கொள்கைகளால் ஈர்த்தார்.
<br/>அகிம்சையில் நம்பிக்கை கொண்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனால் நேதாஜியின் அதிரடிதான் சுதந்திரத் தைப் பெற்றுக் கொடுத்தது என்ற கருத்தை அவர்களும் மறுத்துப் பேசமுடியாது. 'போராட்டம், இறுதிவரை போராட் டம், முழு விடுதலை பெறும்வரை போராட்டம்' இதுதான் 'அவரது கொள்கையாக, முழக்கமாக இருந்தது.
<br/>சொந்த நலன்களை ஒருபோதும் எண்ணாமல் நாட்டை உயிரினும் மேலாக நேசித்து, தன் வாழ்க்கையையே தியாகம் செய்து பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வங்கத்துச் சிங்கத்தின் கதையே இந்நூல்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866