தொடையதிகாரம்
₹140.00 ₹133.00 (5% OFF)

தொடையதிகாரம்

ஆசிரியர்: புலவர் குழந்தை

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 360
Weight400 grams
₹180.00 ₹171.00    You Save ₹9
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சங்ககாலத் தமிழகத்தையும், கவிராயர் காலத் தமிழகத்தையும் நினைப்பூட்டும் வகையில் இன்று தமிழகத்தில் இளந் தமிழ்க் கவிஞர்கள் தோன்றி யிருப்பது கண்டு தமிழ்த்தாய் பேருவகை கொள்வாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நொந்து போன; நொந்து வலுவற்றுப் போன அவள் கால்களி லொன்றான செய்யுள் நடையை வலுப்பெறச் செய்வது கண்டால் தமிழ்த்தாய் உவகை கொள்ளாமலா இருப்பாள்? (நடை-கால்) தமிழ்த்தாய் மகிழ்ச்சி கொள்வாள் என்பதன் கருத்து, தமிழ்வளரும், தமிழினஞ் சிறப்புறும், தமிழ்மக்கள் மகிழ்வர் என்பதாகும்.
செய்யுள் நடை, உரைநடை என்னும் தமிழ்த்தாயின் இருநடைகளில் - கால்களில் - இன்று உரைநடை உரம் பெற்றும், செய்யுள் நடை உரமற்றும் இருத்தலான் தமிழ்த்தாய் நொண்டி நொண்டி நடப்பது கண்ட இளந்தமிழர்கள் - இளந் தமிழ்க் கவிஞர்கள் - மன நொந்து, தமிழன்னையின் அக்குறைபாட்டைப் போக்க முனைந்துள்ளதில் வியப்பொன்று மில்லை. இது தமிழரின் தனிப் பண்பாகு மல்லவா!

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர் குழந்தை :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :