தொடையதிகாரம்
ஆசிரியர்:
புலவர் குழந்தை
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?id=1523-8912-6533-4301
{1523-8912-6533-4301 [{புத்தகம் பற்றி சங்ககாலத் தமிழகத்தையும், கவிராயர் காலத் தமிழகத்தையும் நினைப்பூட்டும் வகையில் இன்று தமிழகத்தில் இளந் தமிழ்க் கவிஞர்கள் தோன்றி யிருப்பது கண்டு தமிழ்த்தாய் பேருவகை கொள்வாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
<br/>நொந்து போன; நொந்து வலுவற்றுப் போன அவள் கால்களி லொன்றான செய்யுள் நடையை வலுப்பெறச் செய்வது கண்டால் தமிழ்த்தாய் உவகை கொள்ளாமலா இருப்பாள்? (நடை-கால்) தமிழ்த்தாய் மகிழ்ச்சி கொள்வாள் என்பதன் கருத்து, தமிழ்வளரும், தமிழினஞ் சிறப்புறும், தமிழ்மக்கள் மகிழ்வர் என்பதாகும்.
<br/>செய்யுள் நடை, உரைநடை என்னும் தமிழ்த்தாயின் இருநடைகளில் - கால்களில் - இன்று உரைநடை உரம் பெற்றும், செய்யுள் நடை உரமற்றும் இருத்தலான் தமிழ்த்தாய் நொண்டி நொண்டி நடப்பது கண்ட இளந்தமிழர்கள் - இளந் தமிழ்க் கவிஞர்கள் - மன நொந்து, தமிழன்னையின் அக்குறைபாட்டைப் போக்க முனைந்துள்ளதில் வியப்பொன்று மில்லை. இது தமிழரின் தனிப் பண்பாகு மல்லவா!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866