தேவார மூவர்
ஆசிரியர்:
புலவர்.வீ.சிவஞானம்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+?id=1760-0499-1202-0878
{1760-0499-1202-0878 [{புத்தகம் பற்றி காழி கண்ணுடைய வள்ளல் அருளிய 'ஒழிவில் ஒடுக்கம்' என்னும் நூலுக்குத் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் எழுதிய பொழிப்புரையை அடியொற்றி, பொழிப்புரைத் தழுவல் எழுதியுள்ளார். சைவ எல்லப்ப நாவலர் அருளிய அருணாசல புராணத்துக்கு உரைநடைச் சுருக்கம் எழுதியுள்ளார். பேரூர்த் திருமடத்தின் ஆதிகுருமுதல்வர் சாந்தலிங்க அடிகளார் அருளி, திருப்போரூர் சிதம்பர சுவாமிகளால் உரை எழுதப்பட்ட கொலை மறுத்தல், வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார் ஆகிய நான்கு சாத்திர நூல்களுக்கும் உரைச்சாரம் கண்டுள்ளார்.
<br/>திருச்சிற்றம்பலம்
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866