தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - கந்தர்வன்
ஆசிரியர்:
ந. முருகேசபாண்டியன்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D?id=1194-5860-4045-0709
{1194-5860-4045-0709 [{புத்தகம்பற்றி
<br/>கதை சொல்லியான கந்தர்வன், வாழ்வின் மேன்மைகளையும் அபத்தங்களையும் விட்டேத்தியான மனநிலையில் கதைகளாக்கியுள்ளார். வாசகரை விளித்துச்சொல்வது போன்ற மொழியின் வழியே எளிமையாகக் கட்டமைக்கப்பட்டுள்ள கதையாடல், வாசிப்பில் மனதுக்கு நெருக்கமானதாக உள்ளது. இவரின் நோக்கம், ஏழ்மையையும் அவலத்தையும் சித்திரித்துக் கண்ணீர் வரவழைப்பது அல்ல; வாழ்வின் அபத்தங்களும் துயரங்களும் நெருக்கடிக்குள்ளாக்குகிற சூழலில் பெருமிதத்துடன் மனிதமையத்தை முதன்மைப் படுத்துகிறார். சொல்லப்பட்ட கதைகளின்வழியாக உருவாகிக்கொண்டிருக்கும் இவரின் 'கதைசொல்லி' (பிம்பம் மரபுவழிப்பட்டது. இவரது புனைகதைகளுக்குள் பயணிக்கையில், உரையாடுவதற்கான களம் - விரிந்துகொண்டே போகிறது. அதுவே கந்தர்வன் கதைகளின் தனித்துவம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866