தீவுகள் கரையேறுகின்றன
ஆசிரியர்:
ஈரோடு தமிழன்பன்
விலை ரூ.25
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9?id=3+1601
{3 1601 [{புத்தகம்பற்றி பாரதிதாசனிலிருந்து பல படிகள் முன்னேறி வந்துவிட்ட தமிழன்பனது வளர்ச்சிக்குச் சிறந்த சான்று. அவர் இன்று முற்போக்கு அணியைச் சார்ந்து நிற்றலாகும். "திக்குகளின் புதல்வர்கள் தேசவரம் பற்றவர்கள்" என்று அவர் கூறும்போது, பழைய குறுகிய எல்லைகள் கைவிடப்பட்டமை புலனாகிறதல்லவா ? உண்மையில், 'வானம்பாடிக் குழுவினரும் வேறு சிலரும், ஈழத்திலே முருகையன் நுஃமான், சண்முகம் சிவலிங்கம் முதலியோருமே "தேவைக்கேற்ப வேறுபடும் ஓர் ஓசை நயத்தை" பேச்சோசையின் அடிப்படையில் உருவாக்கிக்கொள்ள முயன்று வந்திருக்கின்றனர். இம் முயற்சியிலே தமிழன்பன் விதந்துரைக்கத் தக்கவிதத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்றெண்ணுகிறேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866