திருவிளக்கு வழிபாடு
ஆசிரியர்:
திருமுருக கிருபானந்த வாரியார்
விலை ரூ.18
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?id=1858-8094-3397-0598
{1858-8094-3397-0598 [{புத்தகம் பற்றி பரம்பொருளை அன்னையாக வழிபடும் முறை, முன்னை நாளிலிருந்து வந்த மரபு தொன்மையானது. ஷண்மதங்கள் வேதத்தைத் தழுவியவையாகும்.
<br/>வைம்- மங்கலம்
<br/>வைணவம் - வியாபகம்
<br/>காணாபத்யம் - இடர்கெடுத்தல்
<br/>கௌமாரம் - இளமை
<br/> சாக்தம் - பேராற்றல்
<br/>சௌரம் - பேரொளி
<br/>இந்த ஆறும் பரம்பொருளுக்கு ஒவ்வோர் அங்கமாகும்.
<br/>‘அறுசமய சாத்திரப் பொருளோனே
<br/>அறிவுளறி வார்க்குணக் கடலோனே' என்கின்றார் அருணிகிரிநாதர்.
<br/>'ஒன்றதே பேரூர் வழியாறு அதற்குள்' என்பது திருமந்திரம். இதில் சாக்தம் ஒன்று. சக்தியை வழிபடுவது.
<br/>பரம் பொருள் பராசக்தியாக அகில உலகங்களையும் ஆக்கியும், அளித்தும், ஒளித்தும் ஆடல் புரிகின்றவள் அம்பிகை. - அவள் இனிமையாக அருள்புரிகின்றவள். அதனால், 'லலிதாம்பிகை' என்று பேர் பெற்றாள். - இந்த லலிதாதேவியைத் திருவிளக்கில் பாவனை புரிந்து 1000 மந்திரங்களாலும் 108 மந்திரங்களாலும் வழிபடுவோர் இகம், பரம், முத்தி என்ற மும்மை நலன் களையும் எளிதில் பெறுவார்கள் என்பது நிச்சயம். இந்நூலில் திருவிளக்கின் 108 மந்திரங்களும், வழிபாட்டு முறைகளும் வெளிவருகின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866