திருவிளக்கு வழிபாடு

ஆசிரியர்: ஆபஸ்தம்பன்

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹12.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வீட்டின் முன்புறத்தையும் உட்புறத்தையும் சுத்தப்படுத்திக் கோலமிட்டுப் பின்னர் கை, கால்கள், முகம் கழுவி குத்துவிளக்கை ஏற்ற வேண்டும். விளக்குத் திரியின் நுனிப்பாகம் கருப்பிடித்துப் போயிருந்தால் அந்த கரிப்பாகத்தை நீக்கியும் எண்ணெய் போதாதிருந்தால் எண்ணெய் ஊற்றியும் சரி செய்ய வேண்டும். இதைவிடவும், தினமும் விளக்குப் பூசி விளக்கு வைக்கும் மேடையைச் சுத்தப்படுத்திக் கோலமிட்டுப் புதிய திரிகள் இட்டு விளக்கேற்றுவதே சிறப்பாகும்; நல்ல பலனைத் தருவதாகும். இவ்வாறெல்லாம் விளக்கு ஏற்றுபவர்களின் வீட்டில்தான் இலட்சுமி தேவி 'வலிய வருவாள்'; ஆமாம், வீடு தேடி வருவாள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆபஸ்தம்பன் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :