திருக்குறள் வ.உ.சி. உரை
ஆசிரியர்:
வ.உ.சிதம்பரம் பிள்ளை
விலை ரூ.300
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5.%E0%AE%89.%E0%AE%9A%E0%AE%BF.+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88?id=1457-2847-5295-7521
{1457-2847-5295-7521 [{புத்தகம் பற்றி
<br/>சிறிதும் முன்னேற வொட்டாதபடி வாணிகம் முதலியன புரிந்து, நம் நாட்டுச் செல்வத்தைச் சுரண்டிக் கொண்டு போவதைக் குறித்து விஸ்தாரமாகப் பேசினார். ஒவ்வொருவனும் தேசாபிமானமுடையவனாக இருத்தல் வேண்டும் என்று வற்புறுத்தினார். இதைப் பற்றிப் பேசும்பொழுது அவர் தம்மையே மறந்து பரவசமாய் நின்று கேட்போர் உள்ளத்தை நேரடியாய்த் தாக்கினார் என்று சொல்லவேண்டும். சுமார் ஒரு மணி நேரம் பேசியிருப்பார். கேட்ட. மக்கள் அனைவரும் குதூகலமுற்றனர். நான் வ.உ.சி. யைக் கண்ட முதற்காட்சி இதுதான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866