தகவல் களஞ்சியம் (பாகம் 2)
ஆசிரியர்:
தென்கச்சி கோ சுவாமிநாதன்
விலை ரூ.110
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+2%29?id=1460-4131-2532-0414
{1460-4131-2532-0414 [{புத்தகம் பற்றி ஒரு பூங்காவில், “பூக்களைப் பறிக்காதீர்கள்!'' என்று எழுதி வைத்தார்கள். அதை யாருமே பொருட்படுத்தவில்லை.பறித்துக்கொண்டுதான் இருந்தார்கள். அதற்குப் பதிலாக, “எச்சரிக்கை: இங்கே பச்சைப்பாம்பு இருக் கிறது!” என்று எழுதிவைத்தார்கள். அவ்வளவுதான். அதன் பிறகு யாருமே அந்தப் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை! மனிதர்கள் பொதுவாக அடுத்தவர்களுக்கு ஏற்படுகிற பாதிப்பைப் பற்றி அதிகம் கவலைப் படுவதில்லை .
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866