ஜெயலலிதா - மனமும் மாயையும்
ஆசிரியர்:
வாஸந்தி
விலை ரூ.195
https://marinabooks.com/detailed/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+-+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1507-9312-7091-2137
{1507-9312-7091-2137 [{புத்தகம் பற்றி தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் புதிராக வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. அவரளவுக்கு மகத்தான வெற்றிகளையும் கடுமையான சரிவுகளையும் கண்டவர்கள் அரிது. அவற்றுக்கு ஆதாரமான அவரது வாழ்க்கை சமநிலையில் நின்று எழுதப்படவில்லை . மூத்த எழுத்தாளரும் இதழாளருமான வாஸந்தி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை புகழ் மாலையை அல்ல எழுதியிருக்கிறார்.உண்மையான பின்னணி, திரட்டிய தகவல்கள் மூலம் ஜெயலலிதாவின் வாழ்வை ஆராய்கிறார். ஒரு இதழாளராக அவரது செயற்பாடுகளை வெளியரங்கில்வைப்பதுடன் அவரது மனப்பாங்குகளையும் உணர்ச்சிகரமான போக்குகளையும் நெருங்கி விவரிக்கிறார். அறிய எத்தனிக்கிறார். ஒரு பெண்ணாக ஜெயலலிதாவை கண்முன் கொண்டு வருகிறது இந்த வாழ்க்கை வரலாறு.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866