சே குவேரா : கனல் மணக்கும் வாழ்க்கை
ஆசிரியர்:
சு.பொ.அகத்தியலிங்கம்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%87+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE+%3A+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?id=1998-2664-9283-6908
{1998-2664-9283-6908 [{புத்தக பற்றி சு.பொ.அகத்தியலிங்கம் மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர், 'சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள்', 'விடுதலைத் தழும்புகள்', 'புரட்சிப் பெருந்தி', 'சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை ' உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். தமிழக அரசு விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். தீக்கதிர் பொறுப்பாசிரியராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர்.
<br/>'ஏன் சேவுக்கு மட்டும் இப்படி மீண்டும் மீண்டும்
<br/>பிறப்பெடுக்கும் பழக்கம் உள்ளது? அவன் எந்த அளவு கேவலப்படுத்தப் படுகிறானோ,
<br/>சூழ்ச்சிகளில் சிக்கவைக்கப்படுகிறானோ, ஏமாற்றப்படுகிறானோ அந்த அளவு அவன் மீண்டும்
<br/>வருகிறான். மற்றெவரையும் விட அவனுக்குப் பிறவிகள் அதிகம். நினைத்ததைச் சொல்வதாலா?
<br/>அவன் சொன்னதைத்தான் செய்ததாலா? காலந்தோறும் போர்குணத்தின் குறியீடாக அவன் எழுகிறான் என்பதுதான்.
<br/>- எட்வர்டோ காலினோ 'எழுதச்சலிக்காத நெருப்புவரிகள் என்பதன் பொருளாய் இருப்பது சேகுவேராவின் வாழ்க்கை வரலாறுதான்' என்று கூறும் நூலாசிரியர்
<br/>சு.பொ.அகத்தியலிங்கம் புதிய வாசகர்களுக்கு சேகுவேராவை உரியமுறையில் அறிமுகம் செய்யும் பணிக்கு நான் தகுந்த நியாயம் வழங்கி இருக்கிறேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866