சேர தாண்டவம்

ஆசிரியர்: பாவேந்தர் பாரதிதாசன்

Category சரித்திரநாவல்கள்
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 128
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அத்தி என்னும் சேரன் ஆடற்கலைக்கு உயிரளித்தோன் ஆதலின் ஆட்டன் அத்தி எனப்பட்டான். சேரதாண்டவம் என்பது சேரன் ஆட்டனத்தியின் கூத்து எனப் பொருள்படும். எனவே, சேரனின் கூத்துப் பற்றிய நூல் இது என்க. கூத்துப்பற்றிய நூல் எனின், கூத்தின் இலக்கணம் கூறும் நூலோ, அன்று. சேரனின் கூத்தே இக்கதைக்கு வேரா கவும், மரம் கிளையாகவும் வருதலின் சேரதாண்டவம் கதை விளக்குவதென்க. ஆட்டனத்தி ஆதிமந்தி பற்றிய வரலாறு, தொடர்பாகயாண்டும் கிடைப்பதின்று. பாண்டியன் உயிர் விட்ட பின் பாண்டியன் மனைவிக்குக் கண்ணகி கூறியதாக உள்ள மூன்று கற்புக்கரசியர் வரலாறுகளில், ஆதிமந்தி வரலாறு ஒன்று என்று மட்டும் காணப்பட்டது கொண்டு, அத்தகைய வரலாறு நூல்களில் நுணுகி ஆராயப்பட்டது...

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவேந்தர் பாரதிதாசன் :

சரித்திரநாவல்கள் :

பாரி நிலையம் :