செந்தமிழாகம குடநீராட்டு நன்னூல் (தமிழில் குடமுழுக்கு)
ஆசிரியர்:
மு.பெ.சத்தியவேல் முருகனார்
விலை ரூ.160
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%28%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%29?id=1371-2008-4546-2435
{1371-2008-4546-2435 [{புத்தகம் பற்றி விடுதலைப்போராட்ட தியாகி, அருட்பணிச் செல்வர், திருப்புகழ் சிவம் வேலூர் மு. பெருமாள் - காமாட்சிதம்பதிகளின் புதல்வர். நூலாசிரியரைப் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துமின்னியலில் பட்டம் பெற்ற பொறியாளர். பற்றி ...தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 23 ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர். தமிழ்மறை குடமுழுக்குகள் 1000-த்திற்கு மேலும், தமிழாகமத் திருமணங்கள் 900-க்கு மேலும் ஆற்றியுள்ளார்.அறநிலையத் துறை மூலமாக ஒதுவார்கள், சிவாச்சாரியார்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சைவ சித்தாந்த நுண்பொருளை உணர்ந்துமக்களிடையே சொற்பொழிவாற்றும் திறனும், மு.பெ. சத்தியவேல் முருகனார் தெய்வ வழிபாட்டின் வரனும் உடையவர்.மிகச் சரளமாகச் செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் வல்லவர்.தமிழகத்தில் தற்போது தமது தனித்திறன் கொண்ட சொல்லாற்றலால் தமிழ்வழிபாட்டைப் பரப்பி வரும் மிகப் பெரிய சைவசித்தாந்த அறிஞர்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866