சமூக மேம்பாட்டிற்குப் பாடுபட்ட அறிஞர்கள்

ஆசிரியர்: லேனா தமிழ்வாணன் மொழிபெயர்ப்பு: 1028

Category கட்டுரைகள்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaper Back
Pages 266
Weight250 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மனித சமுதாயத்தின் மேன்மைக்கும், முன்னேற்றத் திற்கும் அடிப்படையாக அமைவது சிந்தனைவளமும், செயலாற்றலுமாகும். சிந்தனை செம்மையுற்றாலே செயலும் நன்மையில் அமையும். மானுட நேயமும், கருத்திணைவும் ஏற்படுத்தும் நோக்கில் அமைந்த தத்துவமும் இலக்கியமும்தான் சமுதாயச் சிந்தனையோட்டத்தைச் சீராக்க முடியும்.
மனிதன் மனத்திலும், உடலிலும், உலகிலும் மாற்றத்தைக் காண்கிறான். புறவயமான மாற்றங்களை அங்கீகரிக்கும் அவன், அகநிலைப்பட்ட கருத்தோட் டத்தில் மாற்றத்தைச் சந்திக்கத் தயங்குகிறான். புதிய கருத்துகளைச் சீரணித்துக்கொள்ளவும், எதிர்கொள்ளவும் தயக்கமடைகிறான். மனித மனத்தை விசாலப்படுத்தி, ஆன்ம விசாரத்திலும், உலகக் கருத்தோட்டத்திலும் பக்குவப்படுத்தி, தன்னை வெறி நீக்கி, பொது, சமுதாய நலனிலும் பொறுப்புணர்ச்சி உடையவனாக்குவதற்கு.


உங்கள் கருத்துக்களை பகிர :
லேனா தமிழ்வாணன் :

கட்டுரைகள் :

மணிமேகலைப் பிரசுரம் :