கோவில் மிருகம்

ஆசிரியர்: விநாயக முருகன்

Category கவிதைகள்
Publication அகநாழிகை பதிப்பகம்
FormatPaper Back
Pages 64
Weight100 grams
₹40.00 ₹32.00    You Save ₹8
(20% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



என். விநாயக முருகனின் 'கோவில் மிருகம்' நம் கண் முன்னே நடக்கும் அவலங்களை, நாம் மறந்துவிட்ட மனிதநேயத்தை எள்ளல் கலந்த கவித்துவத்துடன் விவரித்து செல்கிறது. எள்ளல் தன்மையுடன் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கவிதைக்கு பின்னும் சுழலும் வலி வாசகனை யும் முழுவதுமாக ஆட்கொள்கிறது. விநாயக முருகனின் கவியுலகில் அதிகம் இடம் பெற்றிருப்பது நகரமும் நகரம் சார்ந்த வாழ்வும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
விநாயக முருகன் :

கவிதைகள் :

அகநாழிகை பதிப்பகம் :