குருநானக் தத்துவ போதனைகள்
ஆசிரியர்:
எஸ்.கமலா கந்தசாமி
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1696-9477-4882-0862
{1696-9477-4882-0862 [{புத்தகம் பற்றி குருநானன் உள்ளும் புறமும் ஒன்றாக வாழ்பவனே மாயை நீங்கிய இறைவனின் உறைவிடத்தை உணர்கிறான். நன்மை செய்தவர்க்குத் திருப்பி நன்மைசெய்வது உலக வழக்கம் ஆனால் தீமை செய்தவர்க்கும் நன்மைசெய்வது உத்தமர் வழக்கம் பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை திருப்தியிலும் உயர்ந்த இன்பமில்லை ஆசையிலும் பெரிய தீமைஇல்லை கருணையிலும் பெரிய அறமில்லை மன்னித்தலிலும் ஆற்றல் மிக்க ஆயுதமில்லை உயர்ந்தத் தவம் பொறுமை உயர்ந்த ஆற்றல் மன்னிப்பு உயர்ந்த மகிழ்ச்சி திருப்தி மரம் தனக்காகப் பழுப்பதில்லை ஆறு தனக்காக ஓடுவதில்லை சான்றோர் தமக்காக வாழ்வதில்லை
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866