கழுதை அழுத கதை

ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Category சுற்றுச்சூழல்
Publication தென்மொழி பதிப்பகம்
FormatPaperback
Pages 176
Weight250 grams
₹120.00 ₹116.40    You Save ₹3
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கதையமைப்பைப் பொறுத்து இப் பாவியம், முப்பது இயல்களாகப் பாகுபடுத்தப் பெற்றிருப்பினும், இஃது ஓராயிரத்து எண்ணூற்று அறுபத்திரண்டு அடிகளைக் கொண்ட ஒரே இன்னிசைக் கலிவெண்பாவாகும். தமிழிலக்கியப் பரப்பிலேயே இதுகாறும் புனையப் பெற்றுள்ள இவ்வகைப் பாவில் நெடுமையான் மிக்கது இதுவே யாகும்.
இதழ்கள் நூல்கள் வெளியீடு, அயல்நாட்டுச் செலவுகள், இயக்கப் பணிகள், சொற்பொழிவு நிகழ்ச்சிகள், அரசியற் போராட்டங்கள், சிறை
, பொருளியற் சிக்கல்கள் முத வாழ்க்கை லான பல்வேறு இடையீடுகளுக்கும் தடைப்பாடு களுக்கு மிடையில் அவ்வப்போது சிறிது நேரத்தை ஒதுக்கி ஐயா அவர்கள் இப் பாவியத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :

சுற்றுச்சூழல் :

தென்மொழி பதிப்பகம் :