கதை மலர் (பகுதி - 16)
ஆசிரியர்:
ஆர்வி
விலை ரூ.45
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+-+16%29?id=1364-0295-6485-7944
{1364-0295-6485-7944 [{புத்தகம் பற்றி துளசிதாசர் மறுநாள் ஸ்ரீராமர் கதையைச் சொல்லி முடித்ததும் கிழவரின் பின்னால் சென்றார். கிழவரும் நகரத்தை வீட்டுக் காட்டுக்குள் சென்றார். துளசிதாசர் ஓடிச் சென்று கிழவரின் கால்களைப் பற்றிக் கொண்டார்.
<br/>நீங்கள் தான் அனுமான்! எனக்கு ஸ்ரீராமரின் தரிசனம் கிடைக்கச் செய்யுங்கள்.
<br/>நான் அனுமான் இல்லை, என் கால்களை விடு!
<br/>முடியாது. நீங்கள்தான் ஆஞ்சநேயர். உங்களை விட்டால் எனக்கு உதவி செய்வதற்கு வேறு யார் இருக்கிறார்கள்?
<br/>கிழவர் தன் சுய உருவத்தால் ஆஞ்சநேயராகத்தரிசனம் கிடைத்தது.
<br/>நீ அயோத்திக்குப் போ! அங்கு உனக்கு ஸ்ரீராமரின் தரிசனம் கிடைக்கும்,
<br/>துளசிதாசருக்கு அயோத்தியில் ஸ்ரீராமரின் தரிசனம் கிடைத்தது.அவர் காசிக்குத் திரும்பி வந்து ' ராமசரித மானஸ்' என்ற பெயரில் ராமாயணம் எழுதினார். அவர் எழுதிய துளசி ராமாயணம் இன்றும் மக்களிடையே மகத்தான செல்வாக்குடன் விளங்கி வருகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866