கதைப் பாடல் சுவடித் திரட்டும் பதிப்பும் (தொகுதி 1)

ஆசிரியர்: சு.தாமரைப் பாண்டியன்

Category ஆய்வு நூல்கள்
Publication உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Pages 464
ISBN978-81-925359-1-3
Weight550 grams
₹210.00 ₹199.50    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சுவடிகள் கிடைக்கும் இடத்தைத் தேடிப் 'பழுமரம் தேடும் பறவைபோல் அலைந்து கொண்டே இருக்க வேண்டும். உ. வே. சா.விற்குப் பிறகு சுவடிப்பதிப்புத் துறையில் தொய்வு ஏற்பட்டது. அதன் காரணமாகப் பல அரிய தமிழ் இலக்கியங்களை நாம் இழந்திருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை. இழந்தவற்றை மீட்டெடுப்பது சற்றுச் சிரமம். ஆனால் அழியக் காத்திருக்கும் இலக்கியங்களையும், ஆவணங்களையும் சுவடிகளிலிருந்து மீட்டெடுப்பது காலத்தின் கட்டாயத் தேவை. சுவடிகள் பதிப்புக் கல்வி பெற்றவரால் முறையாகச் சுவடியைப் பதிப்பிக்க இயலுமா என்றால் அது சற்றுச் சிரமமான காரியம்தான். 'ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது' என்ற பழமொழி இதற்கு நன்கு பொருந்தும். பயிற்சியும், அனுபவமுமே ஓலைச்சுவடிப் பதிப்பிற்கு முக்கியம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சு.தாமரைப் பாண்டியன் :

ஆய்வு நூல்கள் :

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் :