கண்ணதாசன் கவிதைகள் பாகம் 1 & 2
ஆசிரியர்:
கவிஞர் கண்ணதாசன்
விலை ரூ.160
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+1+%26+2+?id=1129-5170-5911-0312
{1129-5170-5911-0312 [{புத்தகம் பற்றி தேர்வேந்தன் நளனோடும் காதல் மாது
<br/>சிலைபோலும் தமயந்தி அணையின் மீது
<br/>போர்செய்த கலையழகை உணர்ச்சி யோடு
<br/>புகழேந்தி சொல்கிறான்; மங்கை அங்கோர்
<br/>ஏர்பூட்டி உழுதாளாம்; எவ்வா றென்றால்
<br/>இருகொங்கை ஏராக, மாதின் மேனி
<br/>ஏர்சேர்ந்த நுகமாக, வியர்வை நீரே
<br/>எழில்நீராய்ப் பாய்ந்தோடக் காதலுக்கு
<br/>வரப்பெடுத்தே உழுதாளாம்! காம மென்னும்
<br/>வளமான பயிர்வளர்த்து மகிழ்வுற்றாளாம்!
<br/>பரிப்படையும் கரிப்படையும் பெற்ற மன்னன்
<br/>பாவையினால் உழப்பட்டான்! தானும் அந்தச்
<br/>சிறப்புடைய உழவுக்குச் சிரங்கு னிந்தான்
<br/>சில்லென்று பூரித்தான்! மெய்ம்ம றந்தான்!
<br/>வரப்பெடுத்த காமத்தை வரம்பு மீறி
<br/>வழங்குகிறான் என்றாலும் மணக்கும் வெண்பா!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866