ஓடும் நதியின் ஓசை

ஆசிரியர்: வெ.இறையன்பு

Category சுயமுன்னேற்றம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperPack
Pages 332
ISBN978-81-2343-500-8
Weight350 grams
₹285.00 ₹270.75    You Save ₹14
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஒவ்வொருவரும் தங்களது சுயத்தை உணர்ந்து அவரவர் வாழ்க்கைப் பாதையினை திட்டமிட்டு அமைத்துக்கொண்டு வாழ்வை உன்னதமானதாக மாற்றிக்கொள்ளும் ரசவாதங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எத்தனையோ மலைப்பாதைகளைக் கடந்து வரும் நதி கடக்க முடியாத பாறைகளிடத்தே தன்னை வளைத்துக்கொள்கிறது. கடலில் சங்கமமாகும்வரை எண்ணற்ற தடைகளையும் இடர்களையும் சந்தித்தபடியே கடந்து செல்கிறது. பலதரப்பட்ட மனிதர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரு நதியைப்போல எப்படி எளிதாகக் கடந்து செல்கிறார்கள் என்பதைச் சொல்லி, ஒவ்வொருவரும் எவ்வாறு கடந்து செல்லவேண்டும் என்பதையும் இந்நூல் கருத்துரைக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.இறையன்பு :

சுயமுன்னேற்றம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :