ஒளிந்திருக்கும் சிற்பங்கள்
ஆசிரியர்:
ய. மணிகண்டன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1110-0015-5074-8106
{1110-0015-5074-8106 [{புத்தகம் பற்றி நள்ளிருள், நாய்கள் குரைத்தபடி உள்ள காரிருள் சூழ்ந்த காட்டுவழி. தனி ஒருவனாக நடந்து செல்பவன் வழி நெடுகிலும் நாய்கள் வந்து வந்து குரைத்துக் குரைத்துத் திரும்பி ஓடுவதையும், மறுபடியும் கடிக்க வருவதையும் பார்க்கின்றான். 'அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்சவருவதுமில்லை' என்றும் "நாமார்க்கும் குடியல்லோம்' என்றும் நாவலந்தீவகத்தினுக்கு நாதரான காவலரே, ஏவி விடுத்தாரேனும் கடவம் அலோம்' என்றும் மகேந்திரப் போத்தரையனின் படைத்தளபதிகளிடமே நெஞ்சுயர்த்திக் கற்ப நாவுக்கரசரின் வழிவந்தவன்தான் அவன். இருந்தாலும் அவன் இன்று குரைக்கின்ற நாய்கள் கடித்துவிடுமோ' என அஞ்சுகின்றான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866