ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்
ஆசிரியர்:
சுந்தர ராமசாமி
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=0373
{0373 [{புத்தகம் பற்றி இலக்கியப் பரிச்சயமோ, முக அறிமுகமோ இல்லாத கோவை மத்தியச் சிறையில் தடாகைதியாக இருந்து ஏழுமலை என்பவருக்கு இரண்டாண்டுகளுக்கும் மேலாக சுந்தரராமசாமி, எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந் நால். இந்தக் கடித வரிகளில் வெளிப்படுபவை சுந்தர ராமசாமியின் இலக்கிய ஆளுமை மட்டுமல்ல, வாழ்க்கை குறித்த நுட்பமான பார்வையும் சக மனிதனின் மீது அவர் எப்போதும் கொண்டிருந்த அக்கறையும் நேசமும்தான். அவ்வகையில், துக்கத்தில் ஆழ்ந்திருந்த ஒரு மனித ஜீவனுக்கு இதம் தந்த இந்தக் கடித உரையாடல்கள் நம் எல்லோருக்குமானவையே.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866