ஏழிளந்தமிழ் நீதி நூல்கள்

ஆசிரியர்: வ.சுப.மாணிக்கனார்

Category இலக்கியம்
Publication சந்தியா பதிப்பகம்
FormatPaperback
Pages 92
ISBN978-93-84915-05-6
Weight150 grams
₹100.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே! கேளுங்கள்: கூடு விட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு, யாரே அனுபவிப்பார், பாவிகாள்! அந்தப் பணம்?

வேதாளம் சேருமே; வெள் எருக்குப் பூக்குமே; பாதாள மூலி படருமே; மூதேவி சென்று இருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே; - மன்று ஓரம் சொன்னார் மனை.

மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, தேனின் கசிவந்த செல்லியர்மேல் காமுறுதல், - பத்தும் பசி வந்திடப்போம் பறந்து.

ஔவையார்

உங்கள் கருத்துக்களை பகிர :
வ.சுப.மாணிக்கனார் :

இலக்கியம் :

சந்தியா பதிப்பகம் :