உலகம் பிறந்த கதை
ஆசிரியர்:
சக்திதாசன் சுப்பிரமணியன்
விலை ரூ.65
https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88?id=1+5276
{1 5276 [{புத்தகம் பற்றி பூமியானது நான்கு மணி நேரத்தில் தன்னைத்தானே சுற்றி வந்த அந்தக் காலத்தில், பூமியின் உள் பகுதியிலே இருந்த திரவத்தில் அலை எழும்பியது. பூமி சுற்றச் சுற்ற, அலையின் அமுக்குதலும் விசை முடுக்கியதுபோல் ஆயிற்று.
<br/>
<br/>அவ்விதம் முடுக்கி விடப்பட்ட அலைகள் பூமியின் மெல்லிய ஓட்டைத் தாக்கின. இவ்விதம் மோதியதால் அம்மெல்லிய ஓடு நொறுங்கியது. பூமி சுழன்ற வேகத்திலே, நொறுங்கிய பகுதியில் ஒன்று, தொலைவில் போயிற்று. அப்படிப் போனதுதான் சந்திரன்!
<br/>
<br/>பூமியிலிருந்து விலகிப் போன ஓடு தவிர மீதமுள்ள நொறுங்கிய துண்டுகள் என்ன ஆயின? குளத்திலே தெப்பம் மிதப்பது போல் மிதந்து கொண்டிருந்தன. அப்படி மிதந்த துண்டுகளே இப்போது நாம் காண்கிற நிலப் பாகம்; தேசங்கள்!}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866