ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
ஆசிரியர்:
கலாநிதி செ.யோகராசா
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=2303
{2303 [{புத்தகம் பற்றி கிருஷ்ணப் பருந்தை நாலு நாட்களுக்கு முன் படித்து முடித்-தேன். நான் அந்த ஒரே தடவை பார்த்த, உங்களோடு
<br/>
<br/>குறுகிய நேரமே அலைந்து திரிந்த சாலை பஜாரையும் அதன் சுற்று வட்டா-ரத்தையும் ஒரு ஆவலோடு நினைவுகூரத்
<br/>
<br/>தூண்டிற்று. இரு மரபுகள் இரு மொழிகளின் கலப்பில் பிறந்த மனிதர்கள், வாழ்க்கை, சிந்தனை முறைகள் இவற்றை
<br/>
<br/>அப்படியே சித்தரித்திருக்கிறீர்கள். வெறும் புறத்தை மட்டுமின்றி, இந்தச் சங்கமத்தின் ஆழங்களைச் சிரத்தையோடும்
<br/>
<br/>உண்மையில் ஆர்வத்தோடும் நீங்கள் எடுத்துக்காட்டியிருப்பது ஒரு கலைஞரின் தேர்வோடும் அர்த்தப்-படுத்தும்
<br/>
<br/>திறமையோடும் பிரகாசமாக வந்திருக்கிறது.
<br/>குருஸ்வாமியும் அவர் இதயமும்தான் இந்த நாவலின் கதா-நாயகர்கள் என்றாலும் ஒரு நாவலின் சுற்றுப்புறம்,
<br/>
<br/>உபநாயகர்கள், எல்லோருமே கதாநாயகர்களாகத்தான் இருக்கமுடியும். இவை இல்லா-விட்டால், ஒரு கதாநாயகன் ஓங்கி
<br/>
<br/>உருவாக முடியாது. அதில் உங்கள் நாவல்
<br/>வெற்றி பெறுகிறது.
<br/>தி. ஜானகிராமன்}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866