இலட்சுமணப்பெருமாள் கதைகள்

ஆசிரியர்: எஸ். இலட்சுமணப்பெருமாள்

Category கதைகள்
Publication வம்சி புக்ஸ்
FormatPaperback
Pages 472
ISBN978-81-908193-8-1
Weight550 grams
₹400.00 ₹360.00    You Save ₹40
(10% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



கதை சொல்லியின் கதையின் முதல் பாராவே என் தோள்மேல் கைபோட்டு இழுத்துக்கொண்டது. சில் என்ற வாழை மட்டையில் உட்கார வைத்து பளிங்குத் தரையில் வழுக்கிக் கொண்டு போகும்படியாய் லட்சுமணப் பெருமாள் என்னை இழுத்துக் கொண்டு ஓடினார். கதைகளைப் படித்து முடித்ததும் உணர்ச்சி வசப்பட்டேன். ஊர் மிளைக்காகவும், லட்சுமியம்மாவுக்காகவும் கண்ணீர் சிந்தினேன்

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். இலட்சுமணப்பெருமாள் :

கதைகள் :

வம்சி புக்ஸ் :