இராமன் - இராமாயணம் - கிருஷ்ணன் - கீதை
ஆசிரியர்:
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88?id=1900-6696-0163-9175
{1900-6696-0163-9175 [{புத்தகம் பற்றி
<br/>ஆய்வுப் பதிப்புரை
<br/>தந்தை பெரியாரும் டாக்டர் பாபா சாகேப் ப அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்று கருத்துப் புரட்சியில் ஒருங்கிணைந்த சிந்தனையாளர்கள்.ஒரே ஒரு வேறுபாடு - தந்தை பெரியார் அவர்கள் இயற்கையாக அமைந்த சுய சிந்தனையாளர்;அண்ணல் அம்பேத்கர் தனது சுயசிந்தனையை கல்லூரி, வெளிநாட்டுக் கல்வி ஆய்வுகள், சமஸ்கிருத நூல்கள் வாசிப்பு மூலம் கூர்மையாக்கிக் கொண்டவர்.இருவருடைய இலக்கும் ஜாதி - தீண்டாமை - பெண்ணடிமை ஒழிப்பே ஆகும்.இலக்கை மட்டும் குறிவைத்த போராளிகளாக மாறி, சமூகத்தில் குறுக்கிட்ட கடவுள், சனாதனம், சடங்கு, மூடநம்பிக்கைகள், இதிகாசபுராணங்கள், பகவத் கீதை போன்ற பக்தி, பார்ப்பன ஆதிக்கப் பரப்பு - பாதுகாப்பு ஆயுதங்களையும், தளங்களையும் எதிர்த்தனர்.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866