இராமன் - இராமாயணம் - கிருஷ்ணன் - கீதை

ஆசிரியர்: டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்

Category பகுத்தறிவு
Publication திராவிடர் விடுதலைக் கழகம்
FormatPaperback
Pages 130
ISBN999-77-20145-86-3
Weight150 grams
₹80.00 ₹77.60    You Save ₹2
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




ஆய்வுப் பதிப்புரை
தந்தை பெரியாரும் டாக்டர் பாபா சாகேப் ப அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்று கருத்துப் புரட்சியில் ஒருங்கிணைந்த சிந்தனையாளர்கள்.ஒரே ஒரு வேறுபாடு - தந்தை பெரியார் அவர்கள் இயற்கையாக அமைந்த சுய சிந்தனையாளர்;அண்ணல் அம்பேத்கர் தனது சுயசிந்தனையை கல்லூரி, வெளிநாட்டுக் கல்வி ஆய்வுகள், சமஸ்கிருத நூல்கள் வாசிப்பு மூலம் கூர்மையாக்கிக் கொண்டவர்.இருவருடைய இலக்கும் ஜாதி - தீண்டாமை - பெண்ணடிமை ஒழிப்பே ஆகும்.இலக்கை மட்டும் குறிவைத்த போராளிகளாக மாறி, சமூகத்தில் குறுக்கிட்ட கடவுள், சனாதனம், சடங்கு, மூடநம்பிக்கைகள், இதிகாசபுராணங்கள், பகவத் கீதை போன்ற பக்தி, பார்ப்பன ஆதிக்கப் பரப்பு - பாதுகாப்பு ஆயுதங்களையும், தளங்களையும் எதிர்த்தனர்.


உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் :

பகுத்தறிவு :

திராவிடர் விடுதலைக் கழகம் :