இராணுவம் அழைக்கிறது
ஆசிரியர்:
கர்னல் கணேசன்
விலை ரூ.25
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81?id=4+5802
{4 5802 [{புத்தகம்பற்றி நூலாசிரியர் கர்னல் பா.கணேசன் இராணுவத்தில் பொறியாளர் படைப்பிரிவில் அதிகாரியாக 30 ஆண்டுகள் , பணியாற்றியவர். இந்திய - பாகிஸ்தானியப் போரில் சியால்கோட் பகுதியிலும், அடுத்து டாக்கா பகுதியிலும், ஜம்முகாஷ்மீர். லடாக். கியாசென் பனிப்பகுதி, அருணாசலப் பிரதேசம், ராஜஸ்தான் பாலைவனம் போன்ற பல இடங்களிலும் பணியாற்றியவர். 4 Engineer Reginnent என்ற படைப்பிரிவுத் தலைவராகப் பணியாற்றி நிறைவு செய்தவர். இந்தியத் தென்துருவ ஆய்வுத் தளமான "தக்ஷின் , கங்கோத்ரி க்குத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, உறைபனி உலகில் சரித்திரம் படைத்தவர். குடியரசுத் தலைவரின் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர், இத்தகு கர்னல் பா.கணேசன், இராணுவத்தில் ஆள் , தேர்ந்தெடுப்பு, பயிற்சி. இராணுவத்தில் போர். போர் சாராத பணி. இராணுவத்தினர் பெறும் பெருமைகள், சலுகைகள், ஆகியவற்றைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு எடுத்துரைக்கும் பொருட்டு 'இராணுவம் அழைக்கிறது' எனும் இந்நூலை , எழுதியுள்ளார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866