ஆகஸ்ட் போராட்டம்

ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
Formatpaper back
Pages 127
Weight150 grams
₹90.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



''செய் அல்லது செத்துமடி' என்ற முழக்கத்துடன் 1942 ஆகஸ்ட் திங்களில் 'வெள்ளையனே வெளியேறு', இயக்கம் தொடங்கியது. தலைவர்களின் வழிகாட்டு 'தல்கள் குறித்துக் கவலைப்படாத, பொதுமக்களின் 'தன்னியலார்ந்த எழுச்சியாக இப்போராட்டம் அமைந்தது. 'ஆங்கில அரசுக்கு எதிரான தம் எதிர்ப்பைக் காட்டும் ) வழிமுறையாக, ரயில் போக்குவரத்து, சாலைப் போக்கு ' வாத்து, காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், சிறைச் சாலை ஆகியனவற்றின் மீது வன்முறைத் தாக்குதல் களை மக்கள் நிகழ்த்தினர். தமிழ்நாட்டில் இவ்வியக்கம் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை இச்சிறு நூல் தொகுத்துரைக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆ.சிவசுப்பிரமணியன் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :